Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

“சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பது மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Recent News

WhatsApp
Instagram