Jun 03, 2026
Offcanvas
Newsletter Signup Form
Edit Template

திருப்பூர் மேற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திட்டமிடல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!” என்ற இலட்சியத்தை முன்னேற்று செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களின் வழிகாட்டலிலும்,பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் அவர்களின் தலைமையிலும்,திருப்பூர் மேற்கு மாவட்டம் பொங்கலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கழகத் தலைவர் பிறந்தநாள் விழா தொடர்பாகவும்,ஊராட்சி மற்றும் சார்பு அணிப் பொறுப்பாளர்களின் இறுதிப்பட்டியல் தயாரித்தல்.மேலும்,ஊராட்சி பகுதிகளில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.எஸ்.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.முக்கியக் கழக பொறுப்பாளர்கள்:இணைச் செயலாளர் தீன தயாளன்,துணைச் செயலாளர் பிரகாஷ்,பொருளாளர் கோகுல்,தகவல் தொழிநுட்ப அமைப்பாளர் ஷாஜி மேலும் நிகழ்வில் பங்கேற்றவர்கள்.செயற்குழு உறுப்பினர்கள்: ஈஸ்வரமூர்த்தி,பென்னி,விஜய் ராகவன்.ஊராட்சி செயலாளர்கள்: நாச்சிபாளையம் சுப்பிரமணி,தொங்கட்டிபாளையம் – கார்த்திகேயன்,வ. அவிநாசி பாளையம் – ஆறுமுகம்,கண்டியன் கோவில் – கோபால்,அழகுமலை – மகேஷ் குமார்.தகவல் தொழிநுட்ப பிரிவு:ஜெகன் பிரபு,மனோஜ்.இளைஞரணி:வசந்த்.வெற்றிவேல் தொண்டரணி:பிரபு,ராமசுந்தரம் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டு ஆலோசனைகளை முன்வைத்து, கழகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.

Recent News

WhatsApp
Instagram